Friday, July 20, 2007

ஈரை பேனாக்கும் தினகரனின் வேலை

இது நிச்சயமாக ஈரை பேனாக்கும் தினகரனின் வேலை என்பதும் நிதர்சனம்.தினமலரின் இப்போது இருக்கும் பிரச்சனைகளில் மேலும் ஒன்றை வலியத்திணித்தால் அது செயலிழக்கும் என்ற எண்ணத்தில்...

1 comment:

Deepak Vasudevan said...

இது ஈரைப் பேனாக்கும வேலை என்று சொல்வதை விட காகத்தை வெணமையாக்கும் முயற்சி என்பது சாலப் பொருந்தும் உவமை என்பேன்.

"திங்களை நாய் குறைத்தாற் போன்று" என்ற புறநானூறு கூற்றிற்கேற்ப, தினமலர் மீது சாணி அடிக்கும் தினகரனின் பேடித்தனத்தால் தினமலருக்கு எந்த தீங்கும் இல்லை. கயவர்களும் களவாணிகளும் தான் அவர்கள் நேரத்தையும் மற்றவைகளையும் விரயம் செய்து கொண்டு உள்ளனர், என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் உலகுக்கு விளங்கும்.